Wednesday, January 06, 2016

கர்த்தர் நீர் நல்லவர், துதிக்கிறோம்

கர்த்தரின் கிருபை என்றுமுள்ளது!

1. கர்த்தர் நீர் நல்லவர், துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
அதிசயம் செய்பவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது

பல்லவி:
ஆவியோடு பாடுகிறோம், அல்லேலூயா
கருத்தோடு பாடுகிறோம், அல்லேலூயா
பக்தியுடன் பாடுகிறோம், அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
துதியுடன் பாடுகிறோம், அல்லேலூயா
மகிழ்ச்சியாய் பாடுகிறோம், அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா... அல்லேலூயா... அல்லேலூயா...

2. வானங்களை விரித்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
பூமியைப் பரப்பியவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
சூரியனைப் படைத்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
சந்திரனைப் படைத்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது

பல்லவி

3. சமுத்திரத்தைப் பிரித்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
வனாந்தரத்தில் நடத்தியவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
ராஜாக்களை அழித்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
தேசத்தை தந்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது

பல்லவி

4. எம் தாழ்வில் எம்மை நினைத்தவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
விடுதலைபண்ணினவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
ஆகாரம் கொடுப்பவரே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது
பரலோகத்தின் தேவனே, துதிக்கிறோம்
உம் கிருபை என்றுமுள்ளது

பல்லவி

No comments:

Post a Comment